மதார் மன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம்.

நமதூர் மதார் மன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R.E சார் அவர்கள் இன்று(8.1.2012) இரவு மரணமடைந்தார்கள்.

வஃபாத் செய்தி.

நமதுரில் பெரிய தெருவை சேர்ந்த குலாம் மைதீன் அவர்களின் தந்தை ரஷித் கான்அவர்கள் இன்று 04/11/11   காலை 5 மணி அளவில் வஃபாத் ஆனார்கள் , அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம், “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.

இறப்பு செய்தி.

குறிச்சிமலை மஹல்லா காயிதே மில்லத் தெருவை சேர்ந்த  கும்பகோணத்தார் வீட்டு  கேபில் அமீன்,அபுதாஹிர்,ஹாலித் அவர்களின் பாட்டி ஜன்னத் பீவி அவர்கள் இன்று (02.11.2011) வஃபாத் ஆனார்கள். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.

இறப்புச் செய்தி(26-06-2011 ):

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) 26-06-2011 அன்று ஆயிபாளையத்தெருவைச் சார்ந்த கை.ப. முஹம்மது அலி அவர்களுடைய மாமியாரும் நஜிமுன்னிசா அவர்களுடைய தாயுமான ஜீனத் பீவி அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

இறப்புச் செய்தி:

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..) 20-06-2011 அன்று படேகான் தெரு (கரிக்கடை )சவுக்கத்அலி அவர்களுடைய மகன் S. ரிலாவுதீன் அவர்கள் இறந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வஃபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூர் ஆயிபாளையத் தெருவில் வசிக்கும்   அப்துல் அஜீஸ் அவர்களின் மகனும் A.நஸ்ருத்தீன் அவர்களுடைய சகோதரருமான A. பஜ்ருத்தீன்அவர்கள் 03.06.2011 வெள்ளிக் கிழமைஅன்று வஃபாத் ஆகிவிட்டார் . “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”

இறப்புச்செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..) வடக்கு தெரு , ஹாஜி M.அமானுல்லாஹ் ,ஹாஜி M.முஹம்மது சுல்தான் இவர்களின் தாயார் M. பல்கீஸ் பீவி அவர்கள் 16.03.2011 புதன் அன்று இறந்து விட்டார்கள்.. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

இறப்புச்செய்தி:

ஹாஜியார் தெருவில் வசிக்கும் கடைசி வீட்டு அன்வர் பாஷா அவர்களின் தாயார் உம்முல் பஜிரியா அவர்கள் இன்று [07-02-2011] மாலை 2.30 மணி அளவில் இறந்துவிட்டார்…… இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

வஃபாத் செய்தி

நமதூர் குறிச்சிமலை மெயின் ரோட்டில் வசிக்கும் தாஜுதீன் அவர்கள் 11/01/2011 அன்று வஃபாத் அகிவிட்டார்கள். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”

மரணச் செய்தி

திருமஙகலக்குடி பெரியத் தெரு மஹல்லாவை சேர்ந்த உப்புகாரர் வீட்டு ஜக்கரியா அவர்களின் துனைவியார் ஜெய்புனிஸா அவர்கள் இன்று(15/11/2010) திங்கள் கிளமை மதியம் 3 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டர்கள் . “இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”

Follow

Get every new post delivered to your Inbox.