Zakir Naik vs William Campbell-Quran and Bible தமிழில்

   

குடி கெடுக்கும் குடியரசுகள்.

 அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…… இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான், “சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள [...]

அசத்தியம் அழிந்தே தீரும்.

அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில: 1.ஜெய்தூன் கிஸ்ஸா, 2.ஷம்ஊன் கிஸ்ஸா 3.விரகு வெட்டியார் கிஸ்ஸா 4.நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா 5.தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா 6.பெண் புத்தி மாலை 7.இராஜமணி [...]

நமதூர் TNTJ கிளையில் கூட்டுக்குர்பானி

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமது கிளையின் சார்பாக 08/11/2011 செவ்வாய் கிழமை அன்று காலை 8 மணியளவில் 6 மாடுகள் அறுக்கப்பட்டு (மொத்தம் 42 பங்குகளை ) பங்குதாரர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…  

பையத்தா? மையத்தா?

தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது. எனது மாமனார் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் முரீது பெற்றுள்ளார் [...]

TNTJ திருமங்கலக்குடி கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..) திருமங்கலக்குடி கிளையில் 07/11/2011 திங்கள் கிழமை காலை 7.30 மணியளவில் நபிவழி பெருநாள் தொழுகை “ரியாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது ஜெக்கரியா அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) [ இதோ இந்த மக்கள் வெள்ளத்தைப்பாருங்கள். இதிலுள்ள ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திக்கொண்டு டாம்பீகமாகவா வருகிறார்கள்? இல்லையே! நமது நாட்டில் மட்டும் ஏன் வீணான ஆடம்பர வழியனுப்பு வைபவங்கள்? 'லப்பைக்' - 'அடிபணிந்தேன்' என்று இறைவனிடம் அடிபணியச்செல்பவர்களுக்கு ஆடம்பர - விளம்பரம் தேவையா? "ஹஜ்ஜுல் மப்ரூரா" (ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்) கிடைக்கவேண்டும் என்று எண்ணூகின்றவர்களுக்கு இது அழகல்லவே.... சிந்தியுங்கள்.] ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா? இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான [...]

இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் பலவகையான சலுகைகளும் வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சலுகைகளை பற்றியும் வகுப்புகளை பற்றியும் நம் முஸ்லீம் சமுதாயத்தின் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவைகளை நமது சமுதாய மக்கள் உபயோக படுத்துவதில்லை.இது போண்ற சலுகைகளை உபயோகபடுத்தாமல் 8வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து அரபு நாடுகளுக்கு சென்று அற்ப்ப ஊதியத்தில் குடுப்பத்தை பிரிந்து கஷ்ட்பட்டு கொண்டு இருகின்றனர். ஆனால் இலவசமாக வழங்கபடும் இது போண்ற பயிற்ச்சிகள் மூலம் [...]

குர்பானி சட்டம்……!

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.   குர்பானி கொடுக்கும் நாட்கள் [...]

21-10-2011 ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்!135 லிட்டர் இரத்தம் தானம்!

இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து  நான்கு வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை அது செய்து வருகின்றது.  தற்போது உலகம் முழுவதிலிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா நகருக்கு வந்திருப்பதால்  அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி [...]

Follow

Get every new post delivered to your Inbox.