பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு, ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்… அது ஒரு புற‌ம் இருக்க‌ [...]

குடி கெடுக்கும் குடியரசுகள்.

 அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…… இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான், “சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள [...]

உள்ளாட்சி துணைத் தலைவர்களாக மமகவினர் தேர்வு

1.பீர் முஹம்மது துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு) ஏர்வாடி பேரூராட்சி நெல்லை கிழக்கு மாவட்டம்   2.அகமது அலி துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு) லால்பேட்டை பேரூராட்சி கடலூர் தெற்கு மாவட்டம்   3.ஓ.எஸ். இப்ராஹிம் துணைத் தலைவர் திருப்பூண்டி ஊராட்சி நாகை தெற்கு மாவட்டம்   4.ஜமீலா பேகம் துணைத் தலைவர் சோழமாதேவி ஊராட்சி திருப்பூர் மாவட்டம்   5. ஜைனப் பீவி துணைத் தலைவர் நெல்வாய் பாளையம் ஊராட்சி காஞ்சி தெற்கு மாவட்டம் 6. ஏ.அசரப் அலி துணைத் தலைவர் [...]

இ. யூ. முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் 115 இடங்களில் வெற்றி தனிச் சின்னத்தில் களம் கண்டு வெற்றி பெற்றோர் விவரம்

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது. நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது. [...]

குரிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம் (skut) கூட்டம் நடைப்பெற்றது.,

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம், 07-10-2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா விற்கு பிறகு 12.30 மணியளவில் ரியாத்-பத்தாவில் ஹாஜா ரூமில் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், தலைவர் பாஜ்ல் நூற்  அவர்கள்   துவக்க உரை ஆற்றி இத்திட்டத்தில் செய்து வரும் பணிகள் பற்றி எடுத்துரைத்தார். செயலாளர் ஜவ்ஹர் பாட்சா அவர்கள், நிர்வாக குழுவில் எடுக்கப்பட்ட தீமானத்தை வாசித்தார். அடுத்ததாக பொருலாளர் அ.ஜியாவுதீன் அவர்கள் கடந்த நான்கு வருட வரவு செலவு கணக்குகளை விளக்கி கூறினார். துணைத்தலைவர்  சலாவுதீன் அவர்கள் திருமங்கலக்குடி [...]

திருமங்கலக்குடி ஊராட்சியில் இருக்கும் குறைபாடுகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமது திருமங்கலக்குடி ஊராட்சியில் மூலம் ஒரு சில நிறைகள் இருந்தாலும் குறைகளும் ஆங்காங்கே நிறையவே காணப்படுகின்றது. குறைகள்: 1.தெருக்களில் மின் விளக்குகள் போடப்பட்டு இருந்தும் எவ்விதப் பயனுமின்றி சரியாக எரியாத சூழ்நிலையே நிலவுகின்றது. இன்னும் பல முக்கிய இடங்களில் கூட தெரு மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருக்கின்றது. 2. பல இடங்களில் குடிநீர்க்குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீண் விரையம் ஆகின்றது 3. துப்புரவு பணியாளர்கள் சரியாக வராததால் தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து [...]

அப்படி என்ன தான் நடந்தது -மயிலாடுதுறையில் !!!

”யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்” (முஸ்லிம், திர்மிதீ) மயிலாடுதுறையில் நடந்த சம்பவத்தின் உண்மை நிலையை நாம் ஆய்வின் பிறகு உங்களுக்கு தருகிறோம். அப்படி என்ன நடந்தது? குத்தாலத்தில் வியாழக் கிழமை அன்று காலை 11 மணியளவில் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் குத்தாலத்தில் இருந்து வேனில் விபசாரம் செய்த [...]

தினமலர் பேப்பரின் லட்சனம்?!

ஒருவரை/ஒன்றைக் குறித்து நல்ல அபிப்பிராயம் கூறவேண்டுமெனில் அதனை யார் கூறவேண்டும்? மற்றொரு மனிதன் கூறவேண்டும்! தனக்குத் தானே “நான் நல்லவன்; நான் நல்லவன்” எனக் கூறிக்கொண்டால்? பத்திரிக்கை உலகில் இந்த கேட்டகரியில் வரும் ஒரு பத்திரிக்கையுண்டு – தினமலர்! “உண்மையின் உரைகல்” – இது இப்பத்திரிக்கை தனக்குத் தானே சூட்டிக்கொண்டுள்ள பட்டம்! இதன் யதார்த்த அர்த்தம் தெரிந்துதான் இப்படியொரு பட்டத்தைத் தனக்குத்தானே இப்பத்திரிக்கை சூட்டிக்கொண்டுள்ளதா என்று தெரியவில்லை. இளைய சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதில் எனக்கும் ஒரு [...]

முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் ஊடக பயங்கரவாதம்

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!

மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல.. ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு [...]

Follow

Get every new post delivered to your Inbox.