குறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)

குரிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களால் நடத்தப்படும்  SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்) கூட்டம் கடந்த 02/03/2012 வெள்ளிஅன்று ஜும்மவிர்க்கு பிறகு ரியாத் மாநகரில் பத்தாஹ் வில் ஹாஜா ரூமில் SKUT கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் SKUT தலைவர் பஜுல் நூர் அவர்கள் சூரத்துல் இக்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றி SKUT  செயல்பாடுகளை விளக்கினார். துணைத் தலைவர் சலாவுதீன் அவர்கள் அதன் பயன்பாடுகளை பட்டியலிட்டார்.பொருளாளர் ஜியாவுதீன் அவர்கள் கடந்த நான்கு வருட கணக்குகளை இருப்பு நிலை குறிப்பு தயாரித்து கூட்டத்தில் சபர்பித்தார். அதனை தொடர்ந்து துணைச் [...]

ஜுபைல் இஸ்லாமிய மாநாடு – அழைப்பிதழ் (நாள்: 01-04-2011)

தகவல் :திருமங்கலக்குடி ஜூபைல் வாழ் சகோதரர்கள்

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் ஓட்டளிக்க அரசு ஆணை.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் நடைபெறும் ‌தேர்தல்களில் வாக்களிக்க வ‌கை செய்யும் ம‌சோதா கடந்த மழைகால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆணை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது குறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான மத்தி அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், வெளிநாடுகளில் இந்தியார்கள் கல்வி,வேலை, உள்ளிட்ட பல்வேறு நிமித்தமாக குடியேறுகின்றனர். அந்த வகையில் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்னர். இவர்கள் இந்தியாவில் வந்து ஓட்டு அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வகை செய்யப்பட்டுள்ளது [...]

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்.

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 120 லிட்டருக்கு மேல் இரத்தம் கொடை!! (அரப் நியூஸ், சவூதி கெஸட், தினமலர் பத்திரிகைச் செய்திகள் கீழே) இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து மூன்று வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 46 கேடயங்களையும் பாராட்டுக்களையும் கடந்த வாரம் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை அது செய்து வருகின்றது.  இவ்வருடம் [...]

சவுதி அரேபியாவில் குறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவி திட்டம் கூட்டம் நடைபெற்றது.

15-10-2010 அன்று வெள்ளிகிழமை ஜிம்மாவிர்க்கு பிறகு  12.30 க்கு சலாவுதீன் தலைமையில் நடைபெட்ட்றது, மௌலவி சித்திக்கின் அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மிக சிறப்பாக உரையாற்றினார்கள். அதன் பிறகு   செயலாளர் ௮.ஜவ்கர் பாட்சா  அவர்கள் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். அதனை தொடர்ந்து  பொருளாளர் ௮ ஜியாவுதீன் அவர்கள் திட்டத்தின்  வரவு செலவுகளை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்டரியப்பட்டு கூட்டம் 2.40 க்கு துவாவுடன் முடிவடைந்தது. இதில் பெரும்பாலான சகோதரர்கள் [...]

மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் சுட்டெரிக்கும் வெயில்.

மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் இப்போது இங்கு உச்ச கட்ட வெப்ப நிலை… வெளியில் இறங்கி பத்தடி கூட நடக்க முடியாது.. சுருண்டு விழுந்து விடுவோம்… A/C இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால் காலையில் ஏழு மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை பரந்த அளவில் பார்க்கலாம். நீலம், சிகப்பு , மஞ்சள் கலரில் சீருடை அணிந்து கட்டிடப் பணிகளில் ஈடுபடும் இவர்களின் நிலைமையை நேரில் பார்த்தால் நமக்கே கண்கள் கலங்கும். இதில் [...]

சவுதி அரேபியாவில் – குறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது.

அல்லஹ்வின் கிருபையால் குறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களினால் நடத்தப்படும் சிறுசேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டத்தின் (skut) கூட்டம் கடந்த 21-06-2010 வெள்ளிக்கிழமை அன்று ஜீம்மாஆவிற்கு பிறகு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மொளவி ரித்வான் அவர்கள் இஸ்லாமிய பார்வையில் கடன் உதவி என்ற தலைப்பில் மிக சிறப்பாக உறையாற்றினார்கள். அதனை தொடர்ந்து சிறுசேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி நிர்வாகிகளால் விளக்கப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர்களாக பலர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர் நமது ஊர் பெரும்பாலான [...]

“ஜித்தா தமிழ் மன்றம்” நடத்திய "மாபெரும் கலக்கல் காமெடி" நிகழ்ச்சி.

சவூதி அரேபியாவில் “ஜித்தா தமிழ் மன்றம்” நடத்திய “மாபெரும் கலக்கல் காமெடி” நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர். ஜூன் 18-ஆம் தேதி வெள்ளியன்று மாலை ஜித்தா ட்ரையோ ரான்ஞ்ச் கிளப் வளாகத்தில் நடந்த மாபெரும் கலக்கல் காமெடி நிகழ்ச்சியில்  சன் டி. வி. “அசத்தப்போவது யாரு” புகழ் ’கோவை’ குணா மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் த.ராஜ்குமார் இணைந்து வழங்கிய மாபெரும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப்பின் திரு. பிரபு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  திரு. காசிம் ஷரீப் அவர்கள் ஜித்தா தமிழ் [...]

மாபெரும் இரத்த தான முகாம்: ரியாத் TNTJ வின் உயிர் காக்கும் மனித நேயப் பணி.

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஏகத்துவக் கொள்கையை எத்திவைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல், நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுதல், மாணவக் கண்மணிகளுக்கு உதவுதல், இறைதிருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இன, மத, மொழி வேறுபாடின்றி அவசர சிகிச்சைகளுக்காக இரத்த தானம் செய்தல், முன்னேற்பாட்டிற்காக உயிர்காக்கும் இரத்ததான முகாம்கள் நடத்துதல் போன்ற பல்வேறு மனித நேயப்பணிகளை செய்து வருகின்றது. சவூதி அரேபியாவில், அதன் தலைநகரான ரியாத் மாநகரில், பல்வேறு மனிதநேயப் பணிகளை தொடர்ந்து செய்து [...]

உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது.

உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது. உயர்ந்து வரும் உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.